அய்யா நம்மாழ்வார் 1938-ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து அழைக்கும் தூரத்தில் இருக்கும் இளங்காடு என்கிற ஊரில் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (பி.எஸ்சி., அக்ரி) வேளாண்மை பட்டப் படிப்பு படித்தவர்.
நம்மாழ்வாரின் சிறந்த வாசகம் :
முயற்சி என்பது விதையைப் போன்றது. தொடர்ந்து விதைத்துக்கொண்டே இருப்போம். முளைத்தால் மரம்; இல்லைனெனில் - மண்ணுக்கு அது உரம்!‘ விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்காது!.’நம்மாழ்வார் தாய் மண் , உழவுக்கும் உண்டு வரலாறு, தாய் மண்ணே வணக்கம், நெல்லைக் காப்போம், வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இனி விதைகளே பேராயுதம், நோயினைக் கொண்டாடுவோம், எந்நாடுடையே இயற்கையே போற்றி, பூமித்தாயே, மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள், களை எடு ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
அவற்றில் சில ,
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
👉👉👉👉👉 Download
களை எடு
👉👉👉👉👉 Download
உழவுக்கும் உண்டு வரலாறு
👉👉👉👉👉 Download
எந்நாடுடையே இயற்கையே போற்றி
👉👉👉👉👉 Download