அய்யா நம்மாழ்வார்
அய்யா நம்மாழ்வார் 1938-ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து அழைக்கும் தூரத்தில் இருக்கும் இளங்காடு என்கிற ஊரில் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (பி.எஸ்சி., அக்ரி) வேளாண்மை பட்டப் படிப்பு படித்தவர்.
நம்மாழ்வாரின் சிறந்த வாசகம்:
"முயற்சி என்பது விதையைப் போன்றது. தொடர்ந்து விதைத்துக்கொண்டே இருப்போம். முளைத்தால் மரம்; இல்லைனெனில் - மண்ணுக்கு அது உரம்! விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்காது!"
நம்மாழ்வார் எழுதிய முக்கிய நூல்கள் (PDF)
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
களை எடு
உழவுக்கும் உண்டு வரலாறு
எந்நாடுடையே இயற்கையே போற்றி
பூமித்தாயே
லைப்ஸ்டைல் & ஆன்மிகம் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நூல்கள் (PDF)
குறிப்பு: நூல்கள் வாசிப்பினை ஊக்குவிக்கும் விதமாக மட்டுமே இங்கே பகிரப்படுகிறது. இது போன்ற சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்க அவர்களின் அசல் நூல்களை விலை கொடுத்து வாங்கிப் படியுங்கள்!
0 Comments