வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு !

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் தமிழக அரசு.





தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் ,வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என் தமிழக அரசு அறிவித்துள்ளது.மற்ற மொழிகள் பயன்படுத்தப்படும் எனில்  முறையே ஆங்கிலம் இரண்டாவதாகவும்  மற்ற மொழிகள் மூன்றாவதாகவும் இருக்க வேண்டும் .





மேலும், மேற்கூறிய வரைமுறைகளை கடைகள் ,வணிக நிறுவனங்கள் பின்பற்றவில்லை எனில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.






வணிக நிறுவனங்கள் ஆங்கிலம் முதன்மையானதாக  பயன்படுத்தப்பட்டு வரும் தற்போதைய சூழலில் தமிழக அரசு வணிக நிறுவனங்களில்  தமிழில் பெயர்ப்பலகை வைப்பதை கட்டாயமாகியுள்ளது .

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !