🔥 TNPSC வெற்றி உங்கள் கையில்!

Free Study Materials, Previous Papers & Job Updates

Start Learning Download PDF

திருச்சி ஊரகத்துறையில் வேலைவாய்ப்பு!




திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அறிவிப்பின் படி திருச்சி மாவட்டம்   மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களுக்கு   இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது .


தகுதி :
அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும்  இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.

வயது வரம்பு :
18 வயது முதல் 35 வயது வரை .
பிரிவு வாரியாக  SC / ST(A )  - 35,MBC / BC  - 32,OC -30.

விண்ணப்பதாரர்கள் மண்ணச்சநல்லூர் ஒன்றிய ஊராட்சி பகுதிக்கு உட்பட்டவராகவும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு  செய்தவராகவும்  இருக்க வேண்டும்.


விருப்பமுள்ளவர்கள் சுய சான்றொப்பமிட்ட விண்ணப்பம் தயாரித்து 13-04-2020 அன்று மாலை  5.45 மணிக்குள் ஆணையர் ஊராட்சி ஒன்றியம், மண்ணச்சநல்லூர்  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Post a Comment

0 Comments