கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் தற்பொழுது தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சராசரி மக்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நன்கொடையை கொடுத்து வருகின்றனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdxMZtteTqyMePnlHBMo7DCwxtjnKHxeWFD21FK7wEEYDkJUANWhearL6UE-zr1GjZYe5JyXWPJluwo_i7unCAEyQ2sx3Zvllc5BAWXPfgUC5uaRZDD8sUuPKywMKslZEGR-EsgwXJmqG9/s320/download.png)
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள நன்கொடை விவரங்கள்