எஸ்எஸ்சி (Staff Selection Commission) அறிவிப்பு : பிளஸ் 2 முடித்துள்ளவர்களுக்கு மத்திய அரசின் வேலை!


 மத்திய அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடையவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)


மொத்த காலியிடங்கள்: 5846

காலியாக உள்ள பணி விவரங்கள்:


1. Constable (Exe.)-Male - 3433

2.Constable (Exe.)-Male (Ex-Servicemen (Others) - 226

3.Constable (Exe.)-Male (Ex-Servicemen Commando) - 243

4.Constable (Exe.)-Female - 1944


வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 – 25 வரை  .

மாத சம்பளம்: தகுதியின் அடிப்படையில்  ரூ.21,700  முதல்  ரூ.69,100  வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100, மற்ற அனைத்து பிரிவினர் மற்றும் பெண்கள்  கட்டணம் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் முழு விவரங்களுக்கு 

https://ssc.nic.in/SSCFilleServer/PortalManagement/UploadedFiles/notice_CEDP_01082020.Pdf 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07/09/2020

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !