1) துக்காராம் பிறந்த இடம் ?
...
Answer is D)
D. புனா
2. வாழ்வு ஒரு விளையாட்டு, வீர நீர்ச் செயல், ஆனால் அது போராட்டமன்று, ஏமாற்றம் செறிந்த கதையன்று' எனக் கூறியவர் ?
...
Answer is C)
C. சூர் தாசர்
3.துக்காராமின் முக்கிய சீடர்களில் ஒருவர் ?
...
Answer is B)
B. சிவாஜி
4. ஏகநாதரின் பிறந்த இடம் ?
...
Answer is A)
A. பைத்தான்
5. ஏக நாதர் எழுதிய நூல் ?
...
Answer is C)
C. பாகவதம்
6. இலிங்காயதம் என்பதற்கு வேறு பெயர் ?
...
Answer is D)
D. வீர சைவம்
7. வீர சைவ நெறியை ஏற்படுத்தியவர் ?
...
Answer is C)
C. பசுவர்
8. பசுவர் எந்த நாட்டு மன்னனின் அமைச்சாரக இருந்தார் ?
...
Answer is C)
C. சாளுக்கிய நாடு
9. வீர சைவர் அதிகமுள்ள மாநிலம் ?
...
Answer is A)
A. கர்நாடகம்
10.நாத முனிகள் பிறந்த இடம் ?
0 Comments