சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன் முதலாக 1955 ஆம் ஆண்டில் ரூபாய் 5, 000 வழங்கப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40, 000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டில் ரூபாய் 50, 000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- Home-icon
- Group - I
- _Tamil medium
- _English meduim
- Current Affairs
- _ Current affairs in Tamil
- _ Current affairs in English
- General Knowledge
- E-Books
- _ Self Development
- _Life Style
- _psychology
- Previous Years Questions
- _TNPSC Previous Year overall questions
- _TNPSC Group 2
- _Tneb Tangedco
- _TN Forest Guard
- Job Vacancies
- Science


0 Comments