மத்திய அரசின் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.1,42,000 சம்பளத்தில் உதவி பொறியாளர் வேலை!

 மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும்  தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  http://nwda.gov.in/content/innerpage/vacancy_list.php  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


 தேர்வு செய்யப்படும் முறை: 

  எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின்   மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

Read in English

அதிகாரபூர்வ அறிவிப்பு View

அதிகாரபூர்வ  இணையதளம் http://nwda.gov.in


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !